15.9.10

குத்துப் பாட்டு

என் மகிழ்ச்சியானத் தருணங்களில் நான் விரும்பிக் கேட்கும் ஒரு குத்துப் பாடல்
கனவும், புரிந்துக் கொள்வாளா என்று ஏக்கம்? உற்சாகம்,காதலும் இணைந்த பாடல். மீண்டும் இதுப்போல் ஒரு பாடல் T .R  மூலம் நமக்குக் கிடைக்குமா?
-----------------
கூடையிலேக் கருவாடு
கூந்தலிலேப்  பூக்காடு,
என்னடிப் பொருப்பாயா?
என் பொருத்தம் இதுப்போலா?
தாளமில்லாப் பின்பாட்டு,
ஆஆஆஆஆஆ
தாளமில்லாப் பின்பாட்டு,
தட்டுக்கெட்ட என் கூத்து,
என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,

கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,

அல்லிவட்டம், புள்ளிவட்டம்
நானறிஞ்ச நிலாவட்டம்,
அல்லிவட்டம், புள்ளிவட்டம்
நானறிஞ்ச நிலாவட்டம்,
பார்ப்பது பாவமில்லை, புடிப்பது சுலபமில்லை
புத்திக் கெட்ட விதியாலே ஆஆஆஆ
போனவதான் என் மயிலு,

கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,

என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,

ஆயிரத்தில் நீயே ஒன்னு
நானறிஞ்ச  நல்லப் பொண்ணு
மாயூரத்துக் காளையொன்னு
பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடிக் காவிரி ஆஆஆஆ
 ஓடாதடிக் காவிரி 
உன் மனசுல யாரோடி

என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,

படம்: ஒரு தலை ராகம்,
பாடியவர்: மலேசிய வாசுதேவன்
எழுதி இசையமைத்தவர்: T .ராஜேந்தர்.
நடிகர்கள்: சங்கர், சந்திரசேகர்,

கருத்துகள் இல்லை: