கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால்
நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ...அ அ அ ஆ....
நாள்முழுதும் பார்வையில்
நான் எழுதும்
ஓர் கதையை உனக்கெனபாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால்
நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ...அ அ அ ஆ....
நாள்முழுதும் பார்வையில்
நான் எழுதும்
நான் கூற..
( கேளடி கண்மணி...... )
எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் சிறைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதற்பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
( கேளடி கண்மணி...... )
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்த் தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போனபோது
கைசேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது
( கேளடி கண்மணி...... )
பாடல் : கேளடி கண்மணி...
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி