15.9.10

உறவுகள்

தத்துவம்
ஒரு இக்கட்டான நேரத்தில்தான் உண்மையான உறவுகளை உணர முடியும்
எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியொரு சூழ்நிலை எனக்கு சமீபத்தில்தான் வாய்த்தது. அதைத்  தந்த இறைவனுக்கு நன்றி. அதுப் போல் ஒரு சூழலில் வந்த பாடல் என்பதால் இதைப் பிடிக்கும்.
---------------------------------------------

சொந்தம் பதினாறு உண்டு
கூட, உறவாட,
யாருமில்லைக் கையெழுத்துப் போட
உண்மையிலே இங்கே  ஒரு சொந்தமின்னு சொல்ல
 சட்டப்படிப் பார்த்தா ரத்த சம்பந்தங்கள் அல்ல.
ஒரு ஜீவன் அலைப் பாய...,
                     (சொந்தம்...,)
அன்னை வழி, தந்தை வழி
அத்தை வழி, மாமன் வழி வந்ததுதான்
சொந்தமென்று யார் சொன்னதம்மா?
அன்புக்கொண்ட உள்ளமெல்லாம்
நேசம் வச்ச நெஞ்சமெல்லாம்
 சொந்தத்திலும் சொந்தகமென்று ஊர் சொல்லுமம்ம்மா
என்னாளுமே  இங்கே  நல்ல மனம்
 கொண்ட எல்லாருமே ஒரு சாதி சனம்.
கண்ணீரில் பாசங்கள் எந்நேரமும் நீராட,
தெய்வந்தான் கண்பார்க்க கையேந்தி போராட,
                                                       (சொந்தம்.....,)

போட்டதொரு நாடகந்தான், பெண்ணொருத்தி காரணந்தான்,
மேளம் கொட்டி மாலையிட நாள் வந்திடனும்,
மாமன் போட்டக் கையெழுத்தில் , மாப்பிள்ளையின் தலையெழுத்து,
நல்லபடி மாறியதை ஊர் கண்டிடணும்,
உயிரோடுதான் இங்கு போராடுது, புயல் காற்றிலே சின்னப்  பூ வாடுது,
பூச்சுடும் நாள் பார்த்து பெண்பாவை நின்றாலே
பெண்பாடு என்னாகும் பூ வாடி நின்றாலே,
                                             (சொந்தம்...,)
படம் : சொந்தம்,
நடிகர்கள்: மோகன்,

கருத்துகள் இல்லை: