17.9.10

ஏக்கம்

ஒரு பெண்ணின் காதலின் ஏக்கம் பெரும்பாலும் படங்களில் விரகதாபத்துடன்தான் காட்டுவார்கள். ஆனால், இப்படத்தில் அப்படியல்லாமல் கண்ணியத்துடன் காட்டியதாலேயே இப்பாடல் பிடிக்கும்.
அதுமட்டுமல்லாமல் என் மகள் தூயாவும் இந்தப் பாடலை  
முணுமுணுப்பதாலேயே இப்பாடல் பிடிக்கும்.
-----------------------------------
யமுனை ஆற்றிலே
ஈரக் காற்றிலே 
கண்ணனோடுதான் ஆட
பாதைப்   பார்த்திட,
பார்வைப் பூத்திட
பாவை ராதையோ வாட, 
இரவும் போனது,
பகலும் போனது
மன்னனில்லையேக் கூட
இளையக் கன்னியின் இமைத்திடாதக் கண்
இங்குமங்குமேத் தேட
ஆயர் பாடியில் கண்ணனில்லையோ
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா
             (யமுனை....,)           
படம்: தளபதி
நடிகர்கள்: ரஜினிகாந்த், ஷோபனா,
இசை: இளையராஜா.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுள் இதுவும் ஒன்று. இப்பதிவிற்கு நன்றி :)